345
சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, மூன்று வாகனங்கள் ...

207
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செயல்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் பாலாற்று நீர் நுரை பொங்கி ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி...

200
வேலூர் மாவட்டம் கீழ் சென்றத்தூரில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த குடிநீரை குடித்த 12 பேருக்கு வாந...

166
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்ட்டது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த காவலர் முரளி ராஜா என்பவரிடம்ம் 7 மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி போலீசார்...

245
கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் வரும் தண்ணீர் காவிரியோடு கலப்பதால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கும் போத...

187
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் குப்பைக் கழிவுகள் சேகரிப்பு ஆலையில் தீப்பற்றியதில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியானதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ...

193
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தூர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, தங்கள் வாகனங்...



BIG STORY